தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது!

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் தற்போது கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட்ட தமிழ் ; தேசிய கூட்டமைப்பு அக்காலக்கட்டத்தில் தேசிய பிரச்சினைகள் குறித்து அக்கறை கொள்ளவில்லை என ; உள்ளுராட்சி மற்றும் ; மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். ;இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் மாகாண சபை தேர்தலை விரைவாக … Continue reading தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது!